Thursday, May 24, 2012

வரவேற்பறை - ஹால்


     வீடு என்று ஒன்றிருந்தால் அதில் வரவேற்பறை என்பது அவசியமாகும். வந்தோரை வரவேற்று உபசரித்து பலவற்றை பேசி மகிழ்வதும், விவாதங்கள் செய்வதும் வரவேற்பறையில் தான். உற்றார் உறவினர்கள் யார் வந்தாலும் அமர்ந்து பேச வரவேற்பறையாது மிகவும் வசதியாக இருக்கும். வரவேற்பறையில் ஷோபா செட் போட்டு, தொலைகாட்சி, மற்றும் அலங்காரப் பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் உள்ள செல்ப்புகளில் அடக்கி வைப்பதில் ஒர் அலாதி பிரியம் அனைவருக்கும் உண்டு. வந்தவர்கள் அதை எல்லாம் பார்த்து இது அழகாக இருக்கிறதே எங்கே வாங்கினீர்கள்? எவ்வளவு விலை என்றெல்லாம் கேட்கும் போது ஏற்பட கூடிய இன்பம்  இருக்கின்றதே அலாதி தான் போங்கள்
.
     வாஸ்து சாஸ்திர ரீதியாக வரவேற்பறை எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது அதற்கும் சில விதி முறைகள் உண்டு.
     ஒரு வீட்டின் மத்திய பகுதியில் வரவேற்பறை அமைப்பது, வடகிழக்கு பகுதிகளில் அல்லது வடக்கு திசையை ஒட்டிய பகுதிகளில் கிழக்கு திசையை ஒட்டிய பகுதிகளில் வரவேற்பறையை அமைப்பது மிகவும் சிறப்பாகும்.
    வடக்கு பார்த்த வீட்டிற்கு வீட்டின் வடகிழக்கு பகுதியில் வரவேற்பரை அமைப்பது நல்லது.
    கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் வரவேற்வரை அமைப்பது சிறப்பு.
    தெற்கு பார்த்த வீட்டிற்கு மிக சிறிய இடமாக இருந்தால் தென்கிழக்கு பகுதியிலும்,சற்று விசாலமான இடமாக இருந்தால் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய வராண்டா அமைத்து விட்டு கிழக்கு சுவற்றை ஒட்டியது போல உட்புறமாக கிழக்கு மத்திய பகுதியில் வரவேற்பறை அமைப்பது மிகவும் சிறப்பு.
    மேற்கை  பார்த்த வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் வரவேற்பறை அமைப்பதும் சற்று விசாலமான இடமாக இருந்தால் ஒரு பகுதியில் சிறிய வராண்டா அமைத்து விட்டு வடக்கு சுவற்றை ஒட்டியது போல வடக்கு மத்தியில் வரவேற்பறை அமைப்பது மிகவும் சிறப்பு.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Friday, May 18, 2012

தனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்



தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் 10ம் அதிபதியாவார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் அவருக்கு நல்ல அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து  செயல்படக்கூடிய திறன்போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். புதனே ஜீவனாதிபதியாக விளங்குவதால் அவர் பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில், உத்தியோக ரீதியாக சிறப்பான உயர்வினை அடைய முடியும். புதன் பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன் லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைவாரேயானால் அவருக்கு நிலையான தொழிலும், சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்கு  காரகன் என வர்ணிக்கக்கூடிய  சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். அதிகாரமிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும் புதன் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். அதுபோல புதன் பலம் பெற்று உடன் சனி, சுக்கிரன் சேர்க்கையுடன் வலிமையாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10ல்  புதன் சந்திரன் சேர்க்கை பெற்று  பலம் பெற்றால் ஜல தொடர்புடைய தொழில் செய்யக்கூடும்.
புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று குரு பார்த்தால் பெண்கள் வழியில் முன்னேற்றம், நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும. புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம், கடகம், துலாமில் அமையப் பெற்றால் கலை, இசை, இலக்கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். ஆகவே, புதன் பகவான் பலமிழந்தாலும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும், புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும். ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

விருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்



விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10ம் அதிபதியாவார். 10ம் அதிபதி சூரியனானவர் ஒரு வீட்டு அதிபத்யம் கொண்டவர். நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கக்கூடிய  சூரிய பகவானை ஜீவன ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.

சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய் சேர்க்கையுடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும் மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10ம்  வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன், சந்திரன் போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு அமையும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை பெற்றால் கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் 10ல் அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம், கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
சூரியன் , புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10ல் அமையப் பெற்றால் கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில், வணிக  தொழிலில் ஏற்றம் ஏற்படும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகார பதவி, பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி பகவானும் ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி வரும். சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்பு ஏற்ஙபடும்.
குரு, புதன் இணைந்து 10ம் வீட்டில் அமையப் பெறுமேயானால் வாக்கால், பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம் வீட்டில் சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமைந்து சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை, கை நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகம்  உண்டாகும்.
அதுவே 10ம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி, ராகு சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, அதிலும் சுபர் பார்வையின்றி இருந்து  விட்டால் சட்டத்திற்கு விரோதமான வகையில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையான வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, May 16, 2012

வாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்

     வீடு என்றால் மகிழ்ச்சி நிறைந்தாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையும் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகமும், படுத்தால் நிம்மதியான உறக்கமும் வருவதாக வீடு அமைய வேண்டும். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று கேட்டார் பாரதி. அவர் கேட்டது போலவே எல்லாரும் கேட்டிருந்தால் அனைவருமே காணி நிலத்திற்காவது சொந்தகாரர்களாகி இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் படைத்த மனித தெய்வங்கள் வாழ்கின்ற பூமியா இது? பணம் படைத்தவர்கள் ஏராளமான இடங்களை வளைத்துப் போட்டு கோடீஸ்வரர்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வசதியே இல்லாதவர்கள் கூவம் ஆற்றில் குடிசை கட்டி வாழ்வதற்கோ, ரோட்டோரங்களில் தங்குவதற்கோ தயங்குவதில்லை. ஆனால் இந்த நடுத்தர வர்கம் என்ற ஒன்று இருக்கிறதே அவர்கள் படும் பாடு அப்பப்பா சொல்லிமாளாது. கையளவு நிலம் கூட வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள். எந்த பராசக்தியிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை. நிறைய ரியல் எஸ்டேட்டுகள் முளைத்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆள் அறவமற்ற இடத்திற்கு இங்கு கார் வரும், பஸ் வரும், ரயில் வரும் முடிந்தால் வான ஊர்தியே வந்திறங்கும் என்று புளுகு மூட்டையை  அவிழ்த்து விடுவதுடன் எங்களிடம் வாருங்கள் ஒரு மனை வாங்கினால் ஒன்றை இலவசமாக பெறுங்கள் என்ற அழைப்பு வேறு. சரி எப்படியோ கஷ்டபட்டு ஒரு மனையை வாங்கி விடுகிறோம் என்று வைத்து கொள்வோம். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். நமக்கென ஒரு வீடு நம் குடும்பம் நம் வாழ்க்கை என நாமே காணும் கனவுகள் எக்கச்சக்கம் என்றாலும் வயல் வெளிகள், வாய்க்கால், ஆறு, ஏரி குளங்கள் அனைத்தும் பிளாட் போட்டு விற்கப்பட்டு கொண்டிருப்பது தான் கொடுமை. இனி அரிசிக்கும், தண்ணிருக்கும் கூட அடுத்த நாட்டை எதிர்பார்க்க கூடிய அவல நிலையும் உண்டாகலாம்.
    மக்கள் தொகை பெருக பெருக இடப்பற்றா குறையும் ஏற்படுவது நியாயம் தானே இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்களும் கருத்து கணிப்பை கூறியுள்ளனர்.
     எது  எப்படியோ நமக்கென ஒரு இடத்தை வாங்கி விட்போம் என வைத்துக் கொள்வோம் அதில் வாஸ்துப்படி எப்படி வீடு கட்ட வேண்டும். நாம் வாங்கும் மனையின் நீள, அகல எத்தனை அடிகள் இருக்க வேண்டும். எந்ததெந்த அளவுகளில் வீட்டின் நீள அகலம் இருந்தால் நற்பலன் கிட்டும். எத்தனை அடிகளில் வீட்டின் மனை இருக்க கூடாது என்பதற்கெல்லாம் வாஸ்து ரீதியாக சரியான விதிகள் உண்டு. ஒரு  மனையின் மொத்த அளவில் கட்டப்படும் வீட்டின் அமைப்பு, அறைகள் மற்றும் சகல விஷயமும் எப்படி அமைந்தால் நன்மை தீமையான பலன்கள் உண்டாகும் என்பதனை பார்ப்போம்.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, May 14, 2012

மீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்.

10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன், செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  அதுபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய  வாய்ப்பு, இரும்பு, விவசாயம், எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய் 10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம், கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.  ராகு 10ல் இருந்தால் மருந்து, கெமிக்கல் தொடர்புடையவற்றிலும்  10 ல் சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும், அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Saturday, May 12, 2012

கும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்


கும்ப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாயாவார். செவ்வாய் பகவான் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுப கிரகங்களில் பார்வை பெற்றால் சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டாகும். நவகிரகங்களில் நிர்வாகத்திற்கு காரகனான செவ்வாய் சிறந்த நிர்வாகத் திறமைக்கும, போலீஸ் இராணுவம் பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் பதவிகள் வகிப்பதற்கும் காரண காத்தாவாக விளங்குகிறார். செவ்வயர் பலமாக அமைந்து சூரியன் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடன் அமையப் பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், உடன் குருவும் சேர்க்கை பெற்றால் அரசாங்க அதிகாரியாகும் யோகம், பலரை வழி நடத்திச் செல்லக்கூடிய  அமைப்பு உண்டாகும். குறிப்பாக செவ்வாய், சூரியன், குரு சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.
  செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து கெமிக்கல், இராசாயனம் தொடர்புடைய துறைகளிலும், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களிலும் சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும்.
செவ்வாய் பலமாக அமைந்தவர்களுக்கு இயற்கையிலேயே அதிகாரமிக்க குணம் இருக்கும் என்பதால் செவ்வாய், சந்திரன், குரு சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் அதிகாரமிக்க உயர் பதவிகளை வகிக்கக்கூடிய அற்புத யோகம் உண்டாகும்.
செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமாக அமையப் பெற்றால் கலை, வியாபாரம், சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகமும், செவ்வாய் சுக்கிரனுடன், சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளில் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், 10 ல்  குரு அமைந்து உடன் புதன் சேர்க்கையும் ஏற்படுமேயானால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் வாய்ப்பு, பள்ளி, கல்லூரிகளில் பணி புரியும் வாய்ப்பு உண்டாகும்.
அதுவே செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும் சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். 10ல் ராகு அமைந்து உடன் சனி இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Thursday, May 10, 2012

மகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

மகர லக்னததில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரனாவார். 10ம் வீட்டிற்கு  அதிபதியான சுக்கிரபகவானே 5ம் வீட்டிற்கும் அதிபதியாகி, லக்னாதிபதி சனிக்கும் நட்பு கிரகமாக விளங்குவது அற்புதமான அமைப்பாகும்.  10ம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகங்களான புதன், சனி சேர்க்கை பெற்று உடன் ராகும் இணைந்து இருந்தால் ஜாதகருக்கு செல்வம், செல்வாக்கு, தொழில் ரீதியாக உயர்வுகள், பெயர், புகழ் போன்ற யாவும் சிறப்பாக அமைந்து சுகவாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சனி, புதன், சுக்கிரன் சேர்க்கையோ, சுக்கிரன், புதன் இணைந்து குரு பார்வையோ அமைந்து சுக்கிரன், புதன், சனி போன்றவற்றில் ஏதாவது ஒரு  கிரகத்தின் திசை நடந்தால், ஜாதகர் சொந்தமாக தொழில் செய்து, மிகச் சிறந்த செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையும் கிட்டும். அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு காரகனான சூரியன் மகர லக்னத்திற்கு 10ம் வீடான துலாமில் நீசம் பெறுவதால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசுத் துறையைவிட தனியார் துறைகளிலும், சுய தொழில்களிலும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பே அதிகமாக இருக்கும். 10ல் சூரியன் நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து நீசபங்க ராஜயோகம் உண்டானால் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஓரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரனும் 10ல் இருந்தால் அரசு பணி அமையக்கூடிய வாய்ப்புகள் அமையும். சனி புதன், சுக்கிரன், சேர்க்கை பெற்று 10 ல் அமைந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அபரிமிதமான செல்வ சேர்க்கையினை பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் கூட்டுத் தொழில், கலை, இசை போன்றவற்றின் மூலமாக அனுகூலங்கள், சுக்கிரன் சந்திரனுடன், புதனும் குருவும் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகள் மூலம் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன, புதன் சேர்க்கைப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை, எழுத்துத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் யோகம், சுக்கிரன் குரு சேர்க்கைப் பெற்றால் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய துறைகளில் உயர்வான அந்தஸ்து அமையும். சுக்கிரன் வலுவாக அமையப் பெற்றால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு உண்டாகும். மகர லக்னத்திற்கு 10ல் மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவான் உச்சம் பெறுவதால்  ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று சூரியனும், செவ்வாயும் பலமாக அமைந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் தேடி வரும்.
சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் மருத்துவத்துறையில் சாதனை செய்ய முடியும். சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் துறையில் வல்லுனராக முடியும். 10ம் வீட்டில் குரு, புதன் இணைந்திருந்தால் வாக்கல், பேச்சால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, வக்கீல் தொழில் அமையும்.

அதுவே, சுக்கிரன் வலு இழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றியிருந்தால் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, சுக்கிரன், பலமிழந்து செவ்வாய் ராகு, கேது சேர்க்கை பெற்றால் அடிமைத் தொழில் செய்யும் நிலை, சுக்கிரன் பலமிழந்து சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையால் தொழிலில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும். 10ல் பாவிகள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் பொய் பித்தலாட்டம் செய்து சம்பாதிக்கக்கூடிய அவல நிலை உண்டாகும்.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Tuesday, May 8, 2012

குருபெயர்ச்சிபலன்கள் மீன ராசி

குருபெயர்ச்சிபலன்கள் மீன ராசி
மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் பண்பினை கொண்ட மீன ராசி நேயர்களே!
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருபெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசியாதிபதி குரு முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைதாமங்கள் உண்டாகும். அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரியங்களுக்கான முயற்சிகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும், சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை தள்ளி வைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.



முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி கொண்டேயிருக் கும். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக் கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறை யும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடமும் மனசஞ்சலங்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துகொள்வது மிகவும் உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடியான நிலையினை சந்தி;ப்பீர்கள். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பழிச்சொற் களை ஏற்க வேண்டிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் அதனால் அலைச்சலும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும், பொருட்தேக்கம் ஏற்டாது கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. தொழில் உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி களும் தாமதப்படுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. 

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் இழப்புகளை சந்திப்பீர்கள். பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்று வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய காலமாகும்.செய்யாத தவறுக ளுக்காக பத்திகளால் தேவையற்ற அவப் பெயரை சம்பாதிப்பீர்கள். மக்களின் ஆதரவைப் பெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். தேவை யற்ற வாக்குவாதங்களால் உடனிருப்பவர்களிடம் ஒற்றுமை குறையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தும், பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற முடியாது. புழு பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். விளைச்சலுக்கேற்ற முழு லாபத்தை பெற முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதாரம் தடைப்படும். 

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன் மனைவியி டையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகளும் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடன் வாங்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிப்பதுடன் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். மனநிம்மதி குறையும்.

படிப்பு

கல்வியில் மந்தமான நிலையே உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்களும் குறை யும். ஆசிரியர்களின் ஆதரவும் குறையும். விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடும்போதும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சி களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத் தில் நிம்மதி குறைவு உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங் களும் உங்களுக்கே வீண் பிரச்சனையாகி விடும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே சங்கடப்பட வேண்டிவரும். கொடுக்கல் வாங்க லிலும் வீண் விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்தி லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சேமிப்பு குறையும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி பணம் கொடுத்தால் திரும்ப பெறமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடி யாது என்பதால் பெரிய மனிதர்களின் நட்பையும் இழக்க நேரிடும். கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவை உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருப்பதால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றங்களையும் சந்திப்பார்கள். அரசியல் வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. கடன்கள் ஏற்படும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பணவரவுகளிலிருந்த தடைகள் சற்று விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை இக்காலத்தில் மேற்கொண்டால் நற்பலனை பெறமுடியும். கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்கு அஷ் டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர் களை அனுசரித்து செல்வதும் நல்லது.  வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிக்கவிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவதும் முன்கோபத்தை குறைப்பதும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் எதிலும் அதன் முழுபலனை பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்பத் தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்;ப்பதும், உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பண விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படகூடிய போட்டிக ளால் தொழில் மந்த நிலையடைந்தாலும் தேக்கமடையாது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிப்பதோடு வேலை பளுவும் கூடுவதால் உடல் சோர்வு உண்டாகும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலத்திலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் தடையும் தாமதமும் நிலவுவதால் எதிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் வீண் விரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்பு களில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய வாக்குவாதங்களால் ஒற்றுமை குறைவு ஏற்படகூடும் என்பதால் அனுசரித்து நடந்துகொள் வது நல்லது. அரசியல்வாதிகள் உடனிருப்பவர் களிடம் கவனமுடனிருப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்ப தும் நல்லது. விவசாயிகள் பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும் தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாதிருப்பதும் உத்தமம்.

பூரட்டாதி 4

ஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட பூரட்டாதி நட்சத்திநேயர்களே இந்த குருபெயர்ச்சி யின் மூலம் குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனியும் நடைபெறுவதால் இக்காலங் களில் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. சேமிப்புகள் குறைவதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும்.

உத்திரட்டாதி

எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெற கூடிய உத்திரட்டாதி நட்சத்திர நேயர்களே குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் உத்தமம்.

ரேவதி

ஆடம்பரமாக செலவு செய்வதில் அதிக அக்கறை கொண்ட ரேவதி நட்சத்திர நேயர்களே குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை உண்டாகும். வெளிவட்டார தொடர்பு களிடமும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சிலகாலம் தள்ளிவைப்பது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 3,12,21,30 கிழமை:வியாழன்
நிறம்:மஞ்சள்  கல்:புஷ்பராகம்
திசை:வடகிழக்கு தெய்வம்:தட்சிணா
        மூர்த்தி
     
பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 3ல் சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரம் செய்வது, வியாழக்கிழமைகளில் தொடர்ந்து தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம். அஷ்டமசனி யும் நடைபெறுவதால் சனிக்கு சனிக்கிழமை தோறும் பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம். 2.12.2012 முதல் கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

குருபெயர்ச்சிபலன்கள் கும்ப ராசி

குருபெயர்ச்சிபலன்கள் கும்ப ராசி

அதிக கற்பனை திறனும், நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் கொண்டகும்பராசி  நேயர்களே!
வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ் தானமான 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இக்காலங்களில் சுகவாழ்வு சொகுசு வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் எற்படும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தையை சிலகாலம் தள்ளி வைக்கவும். வரும் 02.12.2012 முதல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 3ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டிலிருப்பதால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.


முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்குத்தான் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை, சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படும். சுகவாழ்வில் இடையூறுகள் உண்டாகும். மனைவிப் பிள்ளைகளாலும், தாய் தந்தையாலும் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படு வார்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அதிஷ்டங்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்து கடன்களின்றி சமாளித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்பட கூடும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தேவை யற்ற பயணங்களைத்தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் ஓரளவுக்கு நிம்மதியான நிலையி ருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெறும். ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். சிலருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடையும். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் வேலை பளுவை குறைக்க உதவும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சலை எதிர்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால் சில வாய்ப்புகள் தட்ட செல்ல நேர்ந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பயனடை வது நல்லது. கூட்டாளிகளையும் உடன் பணிபுரியும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளை சிந்தித்து செயல்படுத்துவது தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது மிகவும் உத்தமம்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் உடன் பழகுபவர்களிடமும் கவனம் தேவை. வீண்வம்பு வழக்குகளும் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் பெயர் புகழ் உயரும் என்றாலும் பணவரவுகளில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களாலும் அலைச் சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தோடு சேர்ந்திருக்க முடியாதநிலை, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் மகசூல் கிடைத்தாலும் அதற்காக அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். லாபமும் சுமாராகவே இருக்கும். காய்கனி பூ வகைகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். பூமி மனை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. 

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் உடல் நிலையானது மந்தமாகவே இருக்கும். மருத்துவ செலவுகளும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு கள் தோன்றினாலும் ஒற்றுமை குiறாயது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர் களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித் தால் அவர்கள் கூலம் சற்று ஆதாயப் பலன் களை பெறமுடியும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

படிப்பு

கல்வியில் மந்தநிலை ஞாபகமறதி போன்ற ஏற்படுவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களும் குறையும். உடல்நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு நிர்வாகத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களால் வீண் பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் முதலீடுகளில் கவனம் தேவை.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். பணவரவுகள் சுமாராக இருக்கக்கூடிய காலம் என்பதால் வீண் செலவுகளை குறைக்கவும், சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற் கொண்டாலும் அதிலும் தாமதநிலையே ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை பயணங் களை தவிர்த்துவிடவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டியி ருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இக்காலங்களில் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சுகஸ்தானமான 4ல் சஞ்சரிக்கும் இக்காலங்க ளிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெறுவீர்கள். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை தரும் என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக் கடிகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வதும், ஆடம்பர செலவுகளை குறைப்பதும் மிகவும் நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் விரும்பிய  இடமாற்றங்களும், பதவி உயர்வுக ளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளையும் தாண்டி லாபத்தைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்ப தால் அலைச்சல்களை குறைக்கலாம். சேமிக்க முடியாது என்றாலும் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்க முடியும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அவ்வளவு அனுகூலப் பலனை எதிர்பார்க்க முடியாது. எடுக்கும் முயற்சிகளில் அரும்பாடுபட்டே முன்னேற முடியும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். திருமண வயதை அடைந்தவர்கள் வரன்களுக் காக காத்திருக்க வேண்டிய காலமாகும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஓரளவுக்கு முன்னேற்றங்களை உண்டாக்கும். பண விவகாரங்களில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதோ, வாக்குறுதி கொடுப்பதோ கூடாது. கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சகஸ்தானமான 4ல் சஞ்சரிக்கும் இக்காலங்க ளில் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். பிறரை நம்பி கடன்கொடுத்தாலும் கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்றாகி விடும். உற்றார் உறவினர்களை சற்று அனு சரித்து செல்வது நல்லது. கல்வியில் மாணவ மாணவியருக்கு மந்தநிலை ஏற்படும். தேவையற்ற நட்புகள் உண்டாவதை தவிர்க்க வும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் எதிர்பாராத இடமாற் றங்களால் அலைச்சல் உண்டாகும். புதிய இடம், புதியாத பாஷை என பல வகையிலும் தொல்லைகள் ஏற்படுவதால் நிம்மதி குறையும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் தடைகளும் தாமதங் களும் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு சாதகப் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிறைய மறைமுக போட்டிகள் நிலவுவதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். அரசியல் வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள மக்கள் தேவையறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அவிட்டம்

சிறந்த உழைப்பாற்றல் கொண்ட அவிட்ட நட்சத்திர நேயர்களே! இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குருபகவான் சக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை. என்பதால் பண விஷயங்களில் கவன முடனிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

சதயம்

கிண்டலும் கேலியும் உடன் பிறந்தவைகளாக விளங்கும் சதய நட்சத்திர நேயர்களே குரு பகவான் சகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுகவாழ்வு பாதிப்படையும். எடுக்கும் முயற்சிகளிலும் இடையூறுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபத்தினையே பெறமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலும் குறையும்.

பூரட்டாதி 1,2,3

பரந்த மனப்பான்மைக் கொண்ட பூரட்டாதி நட்சத்திர நேயர்களே குரு பகவான் சகஸ ;தானான 4ல் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உற்றார் உறவி னர்களை சற்று அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலனை பெறமுடியும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 8,17,25  கிழமை:சனி
நிறம்:கருப்பு  கல்:நீலம்
திசை:மேற்கு  தெய்வம்:ஐயப்பன்
     
பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் சகஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழகிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெற்தீப மேற்றி வழிபடுவது, ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

குரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி


குரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி

நல்ல சிந்தனையும், நேர்மையான நடத்தையும் கொண்ட மகர ராசி நேயர்களே!
வரும் 17.05.2012 முதல் பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குருபகவான் பஞ்சமஸ்தான மான 5ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சனி 10ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்க ளுக்கு பதவி உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உதிய உயர்வுகள் கிட்டும் பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.



முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி பிள்ளை களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். நெருங்கிய வர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியை உண்டாக் கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறையும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இது நாள்வரை தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களும் தடைவிலகி கைகூடும். கணவன் மனைவியி டையே ஒற்றுமை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும், புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், பொன் பொருள் சேர்க்கை போன்ற யாவும் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறைந்துவிடும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சேமிக்க முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று வேலை பளு கூடும் காலமிது என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. திறமை களை என்னதான் வெளிப்படுத்தினாலும் மேலதிகாரிகளிடம் நற்பெயரை எடுக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசியதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

தொழில் வியாபாரிகளுக்கு

சனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரி டும் என்றாலும் எதையும் எதிர்நீச்சல் போட்டாவது சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சுமாரான லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டாலும் சுமாரான லாபமே கிட்டும்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போருக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற வற்றிலும் சரளமான நிலையிலிருப்பதால் கொடுத்த கடன்களையும் திரும்பப் பெறமுடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தால் எதிர்பார்க்கும் பதவி உயர்வு களில் தாமத நிலை ஏற்படும். உடனிருப் பவர்களாலும் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதுடன் வீண் விரயமும் ஏற்படும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தினை பெறமுடியாது. புமுபூச்சிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். நீர்வரத்து சமயத்திற்கு கிடைக்கப் பெறாமல் பயிர்கள் நாசமடையும். கால்நடைக ளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றாலும் லாபம் கி;;ட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பணவரவுகளும் திருப்திகரமாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்க ளின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.

படிப்பு

கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல ஞாபக சக்தி திறனும் உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புக ளாலும் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எதிர்பாராத திடீர் தனவரவை பெறமுடியும்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் யாவும் தடை விலகி கைகூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அசையும் அசையா சொத் துக்களிலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமாக இருப்பதால் கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை  ஈடுபடுத்தி செய்ய நினைக் கும் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் அனுகூலம் கிட்டும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் ஏற்றமிகு பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் திருமண சுபகாரியங் கள் தடபுடலாக நிறைவேறும். பணவரவுகளுக் கும் பஞ்சம் இல்லாமலிருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் யாவும் சேரும். புதிய நவீன கருவிகள் வாங்ககூடிய வாய்ப்பும் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். உத்தி யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகளுக்கு தடையிருக் காது. தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிக ளில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரம மாற்றத்தால் கேது 4லும் ராகு 10லும் சஞ்சரிப்பதும் சுமாரான அமைப்பே ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் சற்று அலைச்சல்களும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது கடன்களை ஏற்படுவதை தவிர்க்க உதவும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் உத்தமம்.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் இதுவரை இருந்த பிரச்சனைகள் யாவும் விலகி குடும்பத்தில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தெய்வ காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலனை அடைவீர்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரமும் போட்டிகளின்றி நடைபெறும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும் எதையும், சமாளிக்கக்கூடிய பலமும் வலிமையும் கூடும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. சேமிக்க முடியும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் நினைத்ததை நினைத்தப்படி நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் பொருளாதார நிலையானது மேன்மையடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்க ளாலும் லாபம் அமையும். கொடுத்த வாக்குறுதிக ளையும் காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்க ளின் ஆதரவும் மகிழ்ச்சியை உண்டாக்கும். கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவிகள் ஊதிய உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலநேரங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியா பாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள்

எப்பொழுதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை மகிழச் செய்யும் உத்திராட நட்சத்திர நேயர்களே! குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங் களில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தடைப்பட்டு நின்ற திருமண சுபகாரிய முயற்சி களும் தடைவிலகி கைகூடும். எடுக்கும் முயற்சி கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை.

திருவோணம்

கடவுள் பக்தியும், ஆத்ம பலமும் அதிகம் கொண்ட திருவோண நட்சத்திர நேயர்களே! குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளநிலையில் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி யாகும். தொழில் வியாபாரமும் சிறப்பான நிலையிலே நடைபெறும். போட்டிகளையும் சமாளித்து விடமுடியும். சேமிப்பு பெருகும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

மற்றவர்களுக்காக உழைப்பதில் சளிப்பில்லாத அவிட்ட நட்சத்திர நேயர்களே! குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் அசையும் அசையா சொத்துக்களால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். உத்தியோகத்தி லிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பொன்பொருள் சேரும். குல தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 8,16,26  கிழமை:சனி
நிறம்:கருநீலம்  கல்:நீலக்கல்
திசை:மேற்கு  தெய்வம்:ஐயப்பன்
     
பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரித்தாலும் சனி 10ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. 02.12.2012 முதல் ராகுகேதுவும் 4,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் துர்க்கைவழிபாடு விநாயகர் வழிபாடு செய்யவும்.

குரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி


சுயநலம் பிரதிபலன் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்யும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே!

உங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 17.05.2012 முதல் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுபகாரியங்க ளுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். என்றாலும் சனிபகவான் லாப ஸ்தானமான 11ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்ற மானப் பலன்களை பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேருவதுடன் அசையும் அசையா சொத்துக்களா லும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் தடையின்றி வந்து சேரும். 02.12.2012ல் ஏற்பட வுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு பகவானும் லாப ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பது மேலும் உங்களுக்கு வெற்றிகளை ஏற்படுத்த கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளை பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறையும்.


முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாகவே செய்து முடிப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் மனநிம்மதியானது குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மகிழ்ச்சிகர மாகவே இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிக் கும். தன்காரகன் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக் கான முயற்சிகளை சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவன முடனிருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக் காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். ஆடம்பர செலவு களை குறைத்து கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும், உயர் பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் கௌரவ மான நிலையிருக்கும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் சிறப்பான பணிகள் தகுதிக்கேற்றபடி கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் சில போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏறுநடை போடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத் தையும் மேற்கொள்ளும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவுவ தால் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைத்து நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் வீண் பிரச்சி னைகள் ஏற்படும். தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல் வாதிகளின் பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் பொருளா தார நிலையில் இடைய+றுகள் உண்டாகும். என்றாலும் மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்க சற்று தாமதமாகும். கால்நடைகளால் லாபங்கள் கிடைத்தாலும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். பூமி மனைவாங்கும் யோகம் ஏற்படும். பங்காளிகளிடம் விட்டுகொடுத்து நடப்பது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் குடும்பத்தில் சிக்கனத்தை கையாள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற் கொண்டால் தடைகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் குடும்ப விஷயங்களில் மற்றவர் தலையீட்டை தவிர்ப்பது மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பணிபுரிபவர்களுக்கு சற்று வேலை பளு அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.

படிப்பு

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்க ளைப் பெற முடியும். பெற்றோர் பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் அரசு வழியிலும் அனுகூலங்கள் உண்டு. விளையாட்டு போட்டிக ளிலும் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். உல்லாச பயணங்களாலும் அனுகூலம் உண்டு.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது சேர்க் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இதனால் பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றிகளை அடைவீர்கள் பணவிஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக் குப் பின் குணமாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய சற்று தாமதமாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். கூட்டாளிக ளிடம் விட்டு கொடுத்து நடப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சனைகளை குறைக்க உதவும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 6ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெறமுடியும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் சற்று சிக்க னத்தை கையாள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் மூலம் வாழ்க்கை தரம் சற்று உயரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பிறரை நம்பி பண விஷயத் தில் முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்hர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றமும் பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெற்றாலும் ஊதிய உயர்வுகள் மட்டும் சற்று தாமதப்படும். அரசியல்வாதிகள் மக்கள் தேவையறிந்து செயல்படுவது நல்லது.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெறமுடியும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன்களை பெறமுடியும். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். பணம் கொடுக்கலிலும் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலா கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். கூட்டாளிகளாலும் அனுகூலத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்த்த லாபத்தினையும் பதவி உயர்வுகளையும் பெறமுடியும். சிலர் எதிர்பார்க் கும் இடமாற்றங்களையும் பெறமுடியும். வரும் 02.12.2012ல் ராகு லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான பலன்களை உண்டாக்கும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக ;கும் இக்காலங்களிலும் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்த விடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் மட்டும் பெரிய தொகை களை ஈடுபடுத்துவதை  தவிர்க்கவும்.திருமண சுபகாரியங்களும் தடைப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாமல் சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சில போட்டிகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை அடைவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் லாபம் சுமாராக இருக்கும். கடன்களை தவிர்க்க முடியாது.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்த பலன்களையே அடைவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வதும் நல்லது. பேச்சில் நிதானம் தேவை. திருமணம் போன்ற சுபகாரியங்களுக் கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும், பெரிய முதலீடுகளில் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பதும் உத்தமம். புத்திரவழியில் சிறுசிறு மனகவலைகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை.

மூலம்

நேர்மையாக வாழ்வதில் அதிக பிரியம் கொண்ட மூலநட்சத்திர நேயர்களே! இந்த குருபெயர்ச்சி யின் மூலம் குருபகவான் ஜென்மராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற எதிர்ப்புகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் சில தடைகளுக்குப் பின் தான் வெற்றிகளை காண முடியும். பணவரவு கள் சுமாராக இருக்ககூடிய காலம் என்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிக்க முடியாது.

பூராடம்

மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசத் தெரியாத கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்ட பூராட நட்சத்திர நேயர்கள குருபகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் உடல் ஆNhக்கியத்தில் சற்று கவனம் எடுத்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும்  என்பதால் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வும் அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படட்டாலும் பெரிய கெடுதி யில்லை.

உத்தராடம்

காரியவாதியாகவும் புத்திசாலியாகவும் விளங்கும் உத்திராட நட்சத்திர நேயர்களே! குருபகவான் ஜென்ம ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. என்பதால் பண விவகாரங்களில் கவனமுடனிருப்பதும், பிறரை நம்பி முன்கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக்கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 3,12,21,30
கிழமை:வியாழன்
நிறம்:பொன்னிறம் 
கல்:புஷ்பராகம்
திசை:வடகிழக்கு 
தெய்வம்:தட்சிண  மூர்த்தி

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த் திக்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 02.12.2012 முதல் கேது 5ல் சஞ்சரிக்கவுள்ளதால் தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

Monday, May 7, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி

நயமாக பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் துலா ராசி நேயர்களே!


வரும் 17.05.2012ல் ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குருபகவான் ஜென்மராசிக்கு 8ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி உங்களுக்கு ஏழரை சனி தொடருவரும் சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் மேலும் நெருக்கடி களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், குடும்பத்திலுள் ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்க ளுக்கு உண்டாக கூடிய போட்டிகளால் லாபம் குறையும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியாமல் போகும். உத்தியோகஸ் தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதோடு பணியாளர்களும் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போகும். கடன்களும் உண்டாகும்.

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றால் அன்றாட பணிகளில் சுறுசுறுப் புடன் ஈடுபட முடியாத நிலை உண்டாகும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். நல்லதே செய்தாலும் அவற்றால் மனசஞ் சலங்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்

உங்களுக்கு ஏழரை சனி தொடருவதாலும், குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் நிம்மதி குறையும், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு களும் உண்டாகும். உற்றார் உறவினர்களும் தன் பங்கிற்கு தேசையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளிலும் நெருக்க டிகள் நிலவுவதால் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படைய கூடிய சூழ்நிலை உண்டாகும். முடிந்தவரை அனை வரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளால் நிம்மதி குறையும். எந்த வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதே அவர்களின் வேலையாக இருக் கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தேவையற்ற வீண் பழிச் சொற்களை சுமக்க வேண்டியிருப்பதால் பணியில் நிம்மதி குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறாமல் வேலைபளு கூடும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவமானப்பட நேரிடும். வரவேண்டிய வாய்ப்புகளும் போட்டி பொறாமைகளால் கை நழுவும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் வரவேண்டிய லாபங்களும் குறையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் குறையும். பணவிஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் எதிலும் நிதானத்தை கடைப் பிடித்தால் மட்டுமே பதவிகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அவர்க ளின் ஆதரவை தொடர்ந்து பெற முடியும். மேடை பேச்சுகளில் வேகத்தை குறைப்பது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். பழு பூச்சிகளின் தொல்லை மற்றும் நீர்வரத்து குறைவு போன்றவற்றால் எதிர்பார்த்த மகசூலைப் பெற முடியாது. பட்டபாட்டிற்கு பலனின்றி போகும். கால்நடைகளுக்கும் நோய்கள் ஏற்படுவதால் எதிர்பாராத மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மாதவிடாய் கோளாறு போன்றவற்றால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தட்டிப்போகும். புத்திரர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிப்புகள் குறையும்.

படிப்பு

கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி போன்றவற்றை ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் தகுந்த பாடங்களைப் படிக்க முடியாமல் போகும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் ஈடுபாடு காட்டினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி உங்களுக்கு ஏழரைசனியும் தொடருவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் சுபகாரியத்தடைகளும் ஏற்படும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதால் குடும்ப ஒற்றுமையும் குறையும். உற்றார் உறவினர்க ளுக்கு என்னதான் நல்லது செய்தாலும் அவர்களை திருப்தியடைய செய்ய முடியாது. உங்கள் உதவியை ஏற்றுக்கொண்டு போற்று வதற்கு பதில் தூற்றுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் லாபங்கள் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணை பெற முடியும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக் குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கஷ்டப்பட வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவினை எதிர்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதி குறையும். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை பெறுவதால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்று அலைச்சலை சந்திப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவு நல்லது.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகளி லிருந்து சற்றே விடுபடுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமானப் பலனை பெறமுடி யும். கணவன் மனைவி சற்றுவிட்டுகொடுத்து நடப்பது நல்லது. ஏழரை சனி தொடருவதும் வரும் 02.12.2012ல் ஏற்படக்கூடிய சர்ப கிரக மாற்றத்தால் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7லும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் முன்கோபத்தை குறைப்பதம் நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது. விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உண்டாகும். பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாமலிருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதா லும் வீண் அலைச்சல்கள் குறையும். உத்தி யோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு குறையும். மற்றவர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய் வதைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் ஏழரை சனி நடைபெறுவதும் சர்பகிரகங்கள் 1,7ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. நம்பியவர்களே துரோகம் செய் வார்கள். உதவிப் பெற்றவர்களே தூற்றுவார்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கூடத் தாமதப்படும். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை  என் றாகி விடும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துகளாலும் வீண்; விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மிகவும் நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். அரசியல் வாதிகளின் பதவிகளுக்கு ஆபத்து உண்டாகும்.

சித்திரை 3,4 பாதங்கள்

சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடும் சித்திரை நட்சத்திர நேயர்களே! இந்த குருபெயர்ச்சியால் குருபகவான் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும். ஆடம்பர செலவுகளை குறைப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சி களில் தடைகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும். உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.

சுவாதி

நல்ல அறிவுகூர்மையும், சிறந்த திறமையும் கொண்ட சுவாதி நட்சத்திர நேயர்களே! குரு 8ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுப காரியங்க ளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கமின்றி லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமின்றி அலைச்சல்களும் அதிகரிக்கும்.

விசாசம் 1,2,3 பாதங்கள்

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக அக்கறை கொண்ட விசாக நட்சத்திர நேயர்களே! குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மூலம் இக்காலங்களில் பணவரவுகள் குறையும். கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர் களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே அனுகூலம் பலனை பெறமுடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 6,17,23  கிழமை:வெள்ளி
நிறம்:வெண்மை  கல்:வைரம்
திசை:தென்கிழக்கு தெய்வம்:ஷலஷ்மி

பரிகாரம்

குருபகவான் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரம் செய்வது வியாழ கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபடுவது நல்லது. ஏழரைசனியும் தொடருவது சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.